நான் எனது கல்லூரியில் இரண்டாவது புத்தகம் ஐயா கார்த்திக்கேய...
நான் எனது கல்லூரியில் இரண்டாவது புத்தகம் ஐயா கார்த்திக்கேய சிவசேனாதிபதி மற்றும் பாலசுப்பரமனியம் ஐயா தலைமையில் பொங்கல் விழாவில் வெளியிட்டேன் .
எனது இரெண்டாவது பயணத்தை உங்கள் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நன்றி வணக்கம்
இப்படிக்கு
ப.தவச்செல்வன்