இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று....
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம்:
இனிய சொற்களைக் கூறாமல் இனியவையில்லாத கடுஞ்சொற்களை ஒருவன் கூறுதல், தன்னிடம் உள்ள கனியை உண்ணாது, இனிமையில்லாத காயை உண்பது போன்றதாகும்.