எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீடிர் என ஒரு சத்தம் எல்லாம் ஓடி போய்...

தீடிர் என ஒரு சத்தம்

எல்லாம் ஓடி போய் பார்த்து கொண்டு இருந்தார்கள்

ஒருவரிடம் அண்ணா என்ன ஆகிவிட்டது என்று கேட்டேன் 

யாரோ ஒரு பையன்  காரில் மோதி விட்டார் என கூறினார் 

சரி என்ன பார்க்கலாம் என்று போனேன்

 நான் உயிர்க்கு உயிராய் நேசித்த #என் #காதலன் 

இரத்தவெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பதரி போனேன்

 அவனை ஓடி போய் அவன் தலையை என் மடியில் வைத்து அழ ஆரம்பித்தேன்

 என்னை விட்டு போய்டாதே என்று அனைவர் முன்னே கதரி அழுதேன் 

என்ன செய்வது என்று எனக்கு தெரிவில்லை

நின்ற ஒருவர் ஆம்புலன்சை வரவைத்தார் 

அவனை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன் 

அவனை கண்ட மருத்துவர்கள் 

அவனை உடனடியாக முதல் உதவி செய்ய ஆரம்பித்தார்கள் 

அவனை இரத்த வெள்ளத்தில் பார்த்து பதரிபோய் நின்றேன் 

ஒரு மருத்துவர் என்னை அழைத்து மிக சிக்கிறம் அவனுக்கு ஆப்ரேசன் பண்ணவேண்டும் என கூறினார் 

#இல்லையேன்றால் #உயிர் #பிழைப்பது #கஷ்டம் என கூறினார் 

மொத்த செலவு 3.50 லட்சம் தேவைப்படும் என கூறினார் 

எனக்கு அழுகையை நிறுத்த முடியவில்லை 

என்ன செய்வது என தெரியவில்லை

என் அப்பா அம்மா என் காதலுக்கு எதிரியாய் இருந்தார்கள் அவரிடம் கேட்க பயம் 

எனக்கு பணம் வேண்டும் அவனுக்கு சொந்த ஊர் மதுரை 

அது வரை எப்படி பணம் வாங்க முடியும் 

அவங்க அம்மா அப்பா நம்பர் கூட என்னிடம் இல்லை

 #பணம் பணம் பணம் இது மட்டும்தான் எனக்கு இப்போது தொன்றும் ஒரே வார்த்தை 

என்ன பண்ணுறதுனு தெரியவில்லை

 அவனின் நண்பர்கள் நம்பர் கூட இல்லை

 எனது தோழிகளிடம் கேட்டேன் அவ அவ ஒரு ஒரு காரணம் சொல்லி தப்பி கொள்கிறாள் 

கஸ்டம் வரும் போதுதான் நண்பர் குணம் தெரியும் என்பதை அறிந்து கொண்டுடேன்

 என் உயிர் தோழி அவள் சேர்த்த 2000 ரூபாய் என்னிடம் கொடுத்தால் 

எனக்கு 3.50 லட்சம் வேண்டும் என்ன பண்ணுவேன் 

#அவன் #என்னிடம் இருந்த எல்லா #நினைவும் என் #முன்னே வந்து #நிர்க்கிறது

 ஒரு முடிவு பிறகு நல்ல படியாக அவனுக்கு ஆப்ரேசன் முடிந்தது 

அவன் உடல் நலம் சரி ஆகும் வரை நல்ல முறையில் பார்த்து கொண்டேன் 

அவன் கண் முழித்த உடன் அவன் அம்மா அப்பாவிடம் நடந்ததை தெரிவித்தேன்

 அவனை அவர்கள் அழைத்து கொண்டு மதுரை சென்றார்கள் 

நான் அவனை பார்க்கவில்லை சிறிது காலம் 

நல்ல நிலமை ஆனதும் அவன் வருவன் என எனக்கு தெரியும் 

எங்க விட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் 

மாப்பிள்ளையிடம் நான் தனியாக பேசவேண்டும் என கூறினேன் 

அவர் வந்தார் அவரிடம் நான் காதலிப்பதை சொன்னேன் 

அவர் அது எல்லாம் தெரிந்து  தான் உன்னை திருமணம் செய்ய ஒற்று கொண்டேன் என்ன நடந்தாலும் உன்னை திருமணம் செய்வேன் என கூறினார்

 நான் அவனுக்கு நடந்த அனைத்தும் சொன்னேன் 

#பணம் #இல்லாமல் #அப்ரேசன் நடந்தது #எப்படி என்று கேட்டார் 

அவரிடம் 

#பணம் தான் #இல்லை எனக்கு #உடல் #இருக்கிறது என்றேன் 

அவர் தப்பாக புரிந்து கொண்டார் 

அவர் என்னை பார்த்த பார்வை வேறு விதமாக இருந்தது 

அவரிடம் விவரமாகசென்னேன் 

அவனின் உடல் நிலை சரியாக என்னால் முடிந்த பணம் 50,000 மட்டுமே 

அவன் கொடுத்த நகைகளை விற்று விட்டுடேன் 
#மிதம் #உள்ளது அவனுகான சொத்து இந்த #உடல் #தான் 

அதனால் அவனை காப்பாற்ற எனது #சிறுநீரத்தை விற்று விட்டேன் 

அதை கொண்டு தான் அவனை காப்பாற்றினேன் என்றேன் 

அவர் என்னை தப்பாக பார்த்த பார்வை மரியாதையாக மாறியது 

அவர் எனக்கு உதவி செய்வதாக சொல்லி வீட்டில் என்னை மாட்டிவிட்டு விட்டார் 

நான் காதலித்த என் அருமை காதலனுக்கு இது தெரியாது 

நான் காதலித்தவனை கட்டி கொள்ள உறுதியாக இருந்தேன் 

என் திருமணம் பிரச்சனை ஒரு வழியாக இருவிட்டாரும் ஒற்று கொண்டார்கள்

#திருமணம் நல்ல முறையில் #நடைப்பெற்றது

 அவன் முதல் இரவில் என் வயிற்றில் உள்ள தலும்பை பார்த்து 

இது என்ன 

என்ன ஆனாது என கேட்டான் 

நான் அவனிடம்

 என்னை கொடுத்து தான் என் ஆசை கணவனை வாங்கினேன் என்றேன்

அவன் புரியாமல் கோவ பட்டு 

என்ன என கேட்டான் 

நடந்த அனைத்தையும் சொன்னேன்

அவன் என்  கால் பாதங்களில் தலை வைத்து நீ எனக்கு கிடைத்தது #வாழ்க்கை #இல்லை #வரம் என்றான் 

நான் அவனிடம்

நான் உனக்காக இது மட்டும் இல்லைடா செல்லம் உனக்காக #என் #உயிரையே #கொடுப்பேன் என்றேன் 

அவன் என்னை ஆசையோடு பார்த்த பார்வை முழுமையான அன்பாக மாறியது   இருக்க அனைத்து கொண்டு அழுக ஆரம்பித்தான்  

ஐ லவ் யூ டி செல்லம்  ஐ லவ் யூ செல்லம் என்று கூறி கொண்டே முத்த மிட்டான்

என்னவன் என்னிடம் கிடைத்துவிட்டான்

இவன் 

Yusuf Bin Jaffer II

நாள் : 16-Jan-18, 8:57 am

மேலே