எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா இங்கே வா வா பாட்டு அம்மா இங்கே...

அம்மா இங்கே வா வா பாட்டு

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 10-Feb-18, 10:31 am

மேலே