வண்ணங்கள் ஒட்டி கொள்கிறது வண்ணத்து பூச்சியை பிடிக்கும் போது...
வண்ணங்கள் ஒட்டி கொள்கிறது வண்ணத்து பூச்சியை பிடிக்கும் போது என் உள்ளம் படபடக்கிறது !உன் நினைவுகள் மோதி மோதி தனிமையில்,தனிமையில் தவளுகிறது உன் நினைவுகள் என் உள்ளத்தில் பள்ளிபயிலும் காலத்தில் பறந்தேனே வண்ணத்து பூச்சியைபோல என் உள்ளத்தில் மிச்சம் உன் நினைவுகள் மட்டும் என்னவளே!