ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆக வேண்டும் ஸ்டெர்லைட் ஆலையை...
ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆக வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலையை 2013ஆம் ஆண்டு 30ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டதை
மீண்டும் உச்ச நீதிமன்றம் மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல என்ற ஒரு கருத்துத்தை கூறி திறந்தது சரியானதாக அமையுமோ
ஒரு வேலை 5000 ஊழியர்கள் வேலைகளை இழக்கும் நிலைமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற சிந்தனையின் வாயிலாக இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தால்
வாழ்த்துக் கொண்டிருக்கும் பல லச்சம் மக்களின் சுகாதாரத்தையே முதலில் நினைவில் ஏற்க வேண்டும்
மக்கள் நலன் கருதி மீண்டும் தமிழக அரசு இதை மூட முன் வர வேண்டும்
இந்த ஆலையை இயக்க ஆயிரம் வழிகள் அதற்க்கான தகுந்த இடங்கள் இருக்கலாம் இத்தகைய ஆலைகளை மக்கள் அன்றாடம் பயணிக்கும் வாழ்விடங்களில் வைத்துக் கொள்வது நம் இல்லத்தில் வாழ்பர்களை நாமே விஷம் கொடுத்து கொள்வதற்கு நிகரான ஒன்று
மக்கள் இப்போது விழித்துக் கொண்டு விட்டனர் வீதியடைய கற்றுக் கொண்டு விட்டனர் .
இப்படிக்கு
மக்கள் சமூகன்