எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

...காத்திருக்கும் கண்கள் ஏனோ... ஒருமுறை பார்த்தேன் ... பலமுறை...

...காத்திருக்கும்  கண்கள்  ஏனோ...


ஒருமுறை பார்த்தேன் ...
பலமுறை தோற்றேன் ...
பகலிலும் இரவு ...
இரவிலும் குளிரு ...
குளிரிலும் நடுக்கம் ...
நடுக்கத்திலும் தயக்கம் ...
தயக்கத்தில் இருந்தேன் ...
துவக்கத்தின் முதலே ...
முற்றிலும் தோல்வி ...
முடிவினில் ஒரு கேள்வி ...
காத்திருக்கும் கண்கள் ஏனோ ...?

                 ~ டி.எஸ்.பிஆர்...


நாள் : 24-May-18, 10:12 pm

மேலே