காட்டில் ஒரு கூட்டம் ----------------------------------- காட்டில் உள்ள விலங்குகள்...
காட்டில் ஒரு கூட்டம்
-----------------------------------
காட்டில் உள்ள விலங்குகள் கூடி நின்று பேசிக்கொண்ருந்தன ..சிங்கம் ஒரு கேள்வியை எழுப்பியது :நாட்டில் உள்ள மக்களிடம் இருப்பவை சில நம்மிடம் இல்லை ஆனால் அதுதான் நமது சிறப்பு .தெரிந்தவர் கூறுங்கள் என்றது .அனைத்தும் ஒரே குரலில் கூறின :
சாதி மதவெறி ,
இனம் மொழிப் பிரச்சினை
ஒற்றுமையின்மை ,
பேராசை ,
ஏழை பணக்காரர் பாகுபாடு ,
பதவி மோகம் ,
மனமாச்சரியம் ,
மூடநம்பிக்கை ,
கருத்து மோதல் ,
அரசியல் கட்சிகள்
என்று அடுக்கின.
இனம் மொழிப் பிரச்சினை
ஒற்றுமையின்மை ,
பேராசை ,
ஏழை பணக்காரர் பாகுபாடு ,
பதவி மோகம் ,
மனமாச்சரியம் ,
மூடநம்பிக்கை ,
கருத்து மோதல் ,
அரசியல் கட்சிகள்
என்று அடுக்கின.
சிங்கம், போதும் போதும் என்று கையசைத்து வாயடைத்து நின்றது.
காரணம் இதில்கூட நம்மவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்
என்று நினைத்து.
என்று நினைத்து.
பழனி குமார்