"பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை விட தாயையும்,...
"பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை விட தாயையும், பிள்ளையையும் ஆயுள் வரை சுமப்பவன் தான் "" அப்பா "" அப்பா என்னும் உறவு இந்த உலகில் இல்லை எனில் என்னை போல்உள்ள மகள்களுக்கு வேலை இல்லை ....என் இதயம் கவர்ந்த அப்பா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ........