நான் அழும் பல தருணங்களில், அழாதே என்று கூறிய...
நான் அழும் பல தருணங்களில்,
அழாதே என்று கூறிய உன் கண்கள்!!!
நான் சிரிக்கும் பல தருணங்களில் ,
இப்படியே சிரித்து கொண்டிரு என்று கூறிய உன் முகம்!!!
நான் பல்வேறு நிமிடங்களில், பல்வேறு விஷியங்கள்,
பல விதமாக புரிந்து கொண்டு அழுதிருக்கிரேன்!!!
ஆனால், நீ புரிந்து கொள்வது தவறு என்று,
அந்த தருணங்களில் அதற்கான விளக்கமும் தந்திருக்கிறாய்!!!!
நல்லவர் யார் ? தீயவர் யார் ?
என நான் யோசிக்கும் சில சமயங்களில்,
நல்லவராக இருப்பதற்கும், தீயவராக இருப்பதற்கும்,
நீ அவர்களிடம் பழகும் விதத்தில் தான் என்று,
நீங்கள் எனக்கு உனர்த்தி இருக்கிறாய்!!!!
வாரங்கள் ஞாயிறு தொடங்கி ,
வியாழன் வரை காத்திருந்து!!!
வியாழன் கிழமை அன்று உன் ஆசீர்வாதம் பெற்று,
வெள்ளி, சனி என இரு நாள் உன் ஆசிர்வாதத்தை பெற்ற சந்தோஷத்தில் இருந்து விட்டு,
மறு நாள் ஞாயிறுயில் தொடங்கி,
உன் ஆசிர்வாதத்திற்காகவே காற்றுக்கின்றேன்!!
ஷிரடி சாய்!!!!