மறந்து மறுத்து மாறனும் வாக்குறுதியை நம்பி வாக்குரிமையை விட்டுக்கொடுத்து...
மறந்து மறுத்து மாறனும்
வாக்குறுதியை நம்பி வாக்குரிமையை விட்டுக்கொடுத்து தவியோ தவின்னு தவிக்கிறாங்க...
அடையாளத்தை இழக்க மனசில்லாம உயிர்ப்போற வலியோட உரிமைக்காக போராடுற ஜனங்களுக்கு ஒரு விடிவுகாலம் பொறந்தா நல்லா இருக்கும்...