எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இலக்கியக் கரையான்களின் உணவு விமர்சனம் சிறப்பான கதைகளாகக் குறிப்பிட்ட...

இலக்கியக் கரையான்களின் உணவு


விமர்சனம் சிறப்பான கதைகளாகக் குறிப்பிட்ட சிலவற்றை இல்லை என்று நிறுவுவதன் மூலமோ, அவற்றுக்கு வைக்கப்பட்ட விமர்சனக்கோணம் சிறப்பானதில்லை என்று விளக்குவதன்மூலமோ, அதில் தேறாத கதைகள் என்று குறிப்பிட்ட சிலவற்றைச் சிறப்பானவையாகக் கூறி வாதிடுவதன் மூலமோ இது முற்றிலுமாக நிராகரிக்கப்படவேண்டிய ஒரு  விமர்சனம் என்ற முடிவை நான் முன்வைக்கவில்லை. ஓர் இலக்கியப்படைப்பைக் குறித்த பார்வைகள் மாறுபடுவதற்கான காரணிகள் நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டும். இலக்கிய விமர்சனத்தின் இலக்கு என்பதே அந்த விவாதம்தான். அவ்விலக்கை அடைய அந்த விமர்சனம் வழியமைத்துள்ளது என்ற வகையில் முக்கியமான விமர்சனம் என்றே சொல்வேன்.

அவசரப் பார்வைகளையும், மேலோட்டமான தடாலடிக் கருத்துக்களையும், தேவையற்ற கூர்மையுடைய சொற்களையும் வேண்டுமானால் கரையான்கள் தின்னட்டும். அதுவே இலக்கியத்தின் வழி.



சிவானந்தம் நீலகண்டன்

நாள் : 10-Jul-18, 10:58 pm

மேலே