எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நல்லொழுக்கமும் திறமையும் மக்களுக்காக ஒரு குறிப்பிட்ட காலம் பணிபுரியும்...

நல்லொழுக்கமும் திறமையும் மக்களுக்காக ஒரு குறிப்பிட்ட காலம் பணிபுரியும் உள்ளுணர்வும் தியாகத் தன்மையும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து நாட்டு ஆட்சியை ஒப்படைத்தால் அந்நாடு எப்படியிருக்கும்? அந்நாட்டில் கல்வி வளரும், கலை வளரும், விஞ்ஞானம் வளரும், மக்களின் மகிழ்வும் வாழ்வும் மலரும் அல்லவா? அப்படியும் எங்காவது தேர்தல் நடந்து ஆட்சி நடந்திருக்கிறதா?   


நாள் : 20-Jul-18, 4:57 am

மேலே