எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேசிய கீதம் நடக்கிறது தெருவில் ஓர் காரிகையும் நடக்கிறாள்...

தேசிய கீதம் நடக்கிறது 

தெருவில் ஓர் காரிகையும் நடக்கிறாள்
முட்டிவிடும் வேகத்தில் காரொன்று
புசித்துவுடும் காமத்தில் காமுகர் கூட்டம்
திறந்து அவள் விழுகைக்காய் காத்திருக்கும் சாக்கடைகள் 
வீதி நீரில் விழுந்து  கருக்கக் காத்திருக்கும் கரண்ட் கம்பி 
கடலில் வீழ்ந்த நீச்சல் தெரியா பேதையவள் பயணம் கரையேறுமோ 
வந்தே மாதரம்

பதிவு : kirushanthan
நாள் : 15-Aug-18, 5:45 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே