எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காமம் பகலென்றும் புரியாது இரவென்றும் தெரியாது அ றநெறிதனை...











காமம்

 பகலென்றும் புரியாது 
 இரவென்றும் தெரியாது அ
றநெறிதனை புறம் தள்ளும் 
 அரசனையும் அறிவிழக்கச் செய்யும் 
 அவர் தம் நிலை மறந்து 
 அங்கம் கண்டு ரசிக்கச் சொல்லும் 
 கொடுங்கோலரையும் கெஞ்சிடச் செய்யும் 
 முற்றும் துறந்த முனிவரையும் 
 சித்தம் கலங்கிடச் செய்யும் 
 கொற்றவனையும் கொல்லும் 
 கல்வி கற்றவனையும் வெல்லும் 
 வீரனையும் மண்டியிடச் செய்யும்  
 பண்பாளரையும் படுகுழியில் தள்ளும் 
 பகுத்தறிவாளரையும் பாதை மாறிடச் செய்யும் 
 தொட்டவரை கள்வனாக்கும் 
 விட்டவரை ஞானியாக்கும்         

நாள் : 22-Aug-18, 10:42 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே