அவசரக் காதல்..... பஞ்சு நெஞ்சாகிப் பறக்க வைக்கும். கண்ணீரின்...
அவசரக் காதல்.....
பஞ்சு நெஞ்சாகிப்
பறக்க வைக்கும்.
கண்ணீரின் ஈரம்
பட்டால், கனமாகி,
மனது ரணமாகி,
ஆற்ற முடியாக்
காயங்களுடன்,
அவல நிலையடைந்து,
வீழ்ந்து போகும்.
மண்ணில் வேரின்றி
மாய்ந்து போகும்...!