எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருவில் தோன்றிய தேவதை பல கனங்கள் கழித்திருப்பான் இவ்வுலகம்...

கருவில் தோன்றிய தேவதை

பல கனங்கள் கழித்திருப்பான் இவ்வுலகம்  அடைக்க ஓர் இடம் படைக்க ‍‍‍‍‍‍-  "கண்ணக்குழி"

"மை"யிட்டதால் அழகல்ல அனைவரையும் மயக்கிவிட்ட அழகு
- "கண்கள்"

பொய்யென தெரிந்தவையும் மெய்யென நினைக்கிறேன்... இன்னிசை இதழ்வழி வருகையில் -  "குரல்"

காலை மலரும் பூவாக-  "தேகம்"

கவிஞனனிடம் இருந்து கவிதைகளை கட்டவிழ்கும் கயிறு -  "கருங்கூந்தல்"

தெவிட்டாத அமுதம் சிந்தும் இடம் -  "இதழ்கள்"

விழி கொண்டு பேச.. கூற மறுமொழி இல்லை -  "உன் மௌனமொழி"

நிலவின் வசிகர எழுச்சி -  "முகம்"

அழகிய சுனாமி பேரலை - "பார்வை"

 

சத்தமில்ல "இச்" சத்தம் கன்னத்தில் அன்னையின் முத்தத்தின் முதல் நாள் - இந்நாள்

அழுகையும் இசையாக உணர்ந்த நாள் - இந்நாள்
 
பத்து விரல் படுகையில் பத்துமாத வலியாவும் இறகைன பறந்த நாள் - இந்நாள்

நீ என்னை மறந்தாலும் நான் மறைந்தாலும் என் நினைவுகள் உன்னை சுற்றி வாழ்த்துக்களாக....

HAPPY BIRTHDAY #######(ஒரு சொல் கவிதை)

பதிவு : satheeshdon
நாள் : 17-Sep-18, 2:01 pm

மேலே