தமிழை வணங்கி கனணி என்னும் இத்தாழ் திறந்து உன்னை...
தமிழை வணங்கி
கனணி என்னும் இத்தாழ் திறந்து
உன்னை அடைய
வளை கடல் குதித்து விட்டேன்!
என் உடலை படகாக்கி எண்ணத்தை துடுப்பாக்கி
நீந்துகிண்றேன் உன்னை நோக்கி
ஒரு நாள் இல்லை ஒருநாள் உனை அடைவேன்!
அந்நாள் தமிழ் திருநாள்.. இந்நாள் எனக்கு பொன்னாள்....