எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை ஒருவன் காகம் என்றான் என் நிறத்தை பார்த்து....

என்னை ஒருவன் காகம் என்றான் என் நிறத்தை பார்த்து. கவலை இல்லை எனக்கு. மனிதனுக்குதான் காதலை, பசியை, கோபத்தை, துன்பத்தை வெளிக்காட்ட பல எழுத்துக்கள் வேண்டும். 

 ஆனால்
 
 காகம் "கா " என்ற ஓற்றை  எழுத்தில்  அனைத்தையும் வெளிப்படுத்திவிடும்............. 
 
 

பதிவு : AKILAN
நாள் : 8-Dec-18, 8:33 pm

மேலே