விம்மி விம்மி அழுதாலும் கொண்ட எனக்கு பசி தீர்க்க...
விம்மி விம்மி அழுதாலும் கொண்ட எனக்கு பசி தீர்க்க ஒருவரும் வரவில்லை.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றனர் பெரியோர்,
காற்றே என்னை தூற்றும் போது இனி காதலிக்க ஏதடி கண்ணம்மா சந்தர்பம்.
மீள்வேனா என்று தெரியவில்லை. அப்படி மீண்டு வந்தால்
தென்றலாய் என்னை வருடும் காற்றே,
மீண்டும் நீ புயலாய் உறுமாறும் முன்,
கூறிவிடு அவளிடம். உயிர் பிழைத்தால் அவளை காதலிக்க வருவேனென்று...