நண்பனின் மரணம் (உண்மை சம்பவம்) குளிர் காலை- சூரியன்...
நண்பனின் மரணம்
(உண்மை சம்பவம்)
குளிர் காலை- சூரியன் உதிக்கும் வேலை,ரம்மிய சாலையில், உடல்சீர்க்கு உடல்நடுங்க நடைபோட்ட முதியவன்.
முச்சந்தி மதிலில் சுவரொட்டி காண்கிறான்,
மரண அறிவிப்பு என மனம் அறிய ,அருகில் செல்கிறான்,
பயம்கொண்ட பதற்றத்துடன்,
வயதுமூப்பினால் கண்கலங்களாய் தெரியவே -கண்ணை உறுத்தி வருத்தி பார்க்கிறான்,
"கண்ணில் நீர் வடிகிறது"
*உறுத்தி பார்த்ததால் அல்லது பார்த்தது உருத்தியதால் கண்ணீரோ?* என
விடைதெரியாது கடந்து சென்ற நான்.
விடை :- அந்த முதியவன் இந்த இளைஞனை பாதித்தான், என்
நட்புகளின் எதிர்கால பிரிவுகளை நான் எப்படி தாங்கப்போகிறேன், என
எண்ணவைத்தான்.
By
உங்களின் நட்பு
மணிவேல் முருகன்.A