விட்டுக்கொடுப்பதாய் நினைத்து வீம்பு பிடிக்கும் உள்ளங்கள் ஓருபோதும் உணர்வதே...
விட்டுக்கொடுப்பதாய் நினைத்து வீம்பு பிடிக்கும் உள்ளங்கள் ஓருபோதும் உணர்வதே இல்லை இழந்து கொண்டிருப்பது கோடி கொடுத்தாலும் மீட்க முடியாத வாழ்வின் மிக இனிமையான மணித்துளிகளை என்று