எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னை காண துடிக்கும் என் கண்களுக்கு தெரியும் நீ...

Image result for SAD IMAGE

 உன்னை காண துடிக்கும்
 என் கண்களுக்கு தெரியும்
  நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....
   
  உன் விரல்  பிடிக்க துடிக்கும்
  என் கைகளுக்கு தெரியும்   
 நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....     
 
உன் பாத அச்சில் நடக்க ஏங்கும்   
என் கால்களுக்கு தெரியும்   
 நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....     

 உயிர் இல்லாதா என் மனதிற்கு மட்டுமே தெரியும்   
 நீ மட்டும்தான் என் சொந்தம் என்று......     

 மனம் பேசும் மொழி உலகம் அறியாது..   
 அதுபோலதான்,   
 உன்னுடன் நான் வாழ்கின்றேன்......      

பதிவு : கற்பகம்
நாள் : 30-Jan-19, 1:33 pm

மேலே