யாவுமான இயற்கையை அம்மனாகப் பாவித்து அவளுக்கான ஒரு பத்துப்...
யாவுமான இயற்கையை அம்மனாகப் பாவித்து அவளுக்கான ஒரு பத்துப் பெயர்களோடு பதிகம் எழுதிவந்தேன் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இசையமைப்பாளர் அண்ணன் திரு T.L. தியாகராஜன் அவர்கள் அவர்களுக்கே உரிய தனித்த சிறப்புடன் நானெழுதிய வரிகளைப் பாடிக்காட்ட பூத்துவிட்டது மீ.மணிகண்டனின் அடுத்தொரு பாடல் திரு T.L. தியாகராஜன் (திருச்சி லோகநாதன் புதல்வர்) அவர்களின் இசையிலும் குரலிலும்..... தாயாகிறாள் அம்மன் தாயாகிறாள்...
வாழ்க வளமுடன்
மீ.மணிகண்டன்
மீ.மணிகண்டன்