எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

3 தலைப்பு: அம்மா. உயிரின் ஆதியானவள் உண்மையின் உருவானவள்...

3    தலைப்பு:     அம்மா.


உயிரின் ஆதியானவள்  
உண்மையின் உருவானவள் 
பெண்மைக்குள் ஆண்மை கொண்டு 
பெரும் சக்தி உடையவள்

அன்பின் அருவியவள் 
தண்ணிலிருந்து பாலை  பிரிக்கும் அன்னம்தான் 
குருதியினை   பாலாக்கும்  சக்தி அம்மாதான் 

ஆண்டவனின்றிக்  கூட 
அணுக்கள் அசையும் 
அம்மாவின்றி அவனியில் 
எதுதான் அசையும்  !

அன்புடன்,
            மு. ஏழுமலை  
தொடர்புக்கு  9789913933

பதிவு : மு ஏழுமலை
நாள் : 16-Feb-19, 1:04 pm

மேலே