3 தலைப்பு: அம்மா. உயிரின் ஆதியானவள் உண்மையின் உருவானவள்...
3 தலைப்பு: அம்மா.
உயிரின் ஆதியானவள்
உண்மையின் உருவானவள்
பெண்மைக்குள் ஆண்மை கொண்டு
பெரும் சக்தி உடையவள்
அன்பின் அருவியவள்
தண்ணிலிருந்து பாலை பிரிக்கும் அன்னம்தான்
குருதியினை பாலாக்கும் சக்தி அம்மாதான்
ஆண்டவனின்றிக் கூட
அணுக்கள் அசையும்
அம்மாவின்றி அவனியில்
எதுதான் அசையும் !
அன்புடன்,
மு. ஏழுமலை
தொடர்புக்கு 9789913933