மாலையில் பூக்கும் மல்லிகை நீ காலையில் கிள்ளபடுகிறாய் மங்கையரின்...
மாலையில் பூக்கும் மல்லிகை நீ காலையில் கிள்ளபடுகிறாய் மங்கையரின் தலையில் மனம் வீச மாலையில் மலர்ந்து மடிந்து விடுவாய் மல்லிகை நீ மனக்காவிட்டால் மல்லிகை நீ மனப்பதாலே மங்கை அவள் மயங்குகிறாள் மல்லிகை பூ உன் வாசத்தால்