எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய நாட்களில் தமிழ் இலக்கியம் பயில்பவர் அதிகமில்லை. பாடப்பகுதியில்...

இன்றைய நாட்களில் தமிழ் இலக்கியம் பயில்பவர் அதிகமில்லை. பாடப்பகுதியில் வருவதை மட்டுமே படிக்கின்றனர். அரசினர் வகுத்த பாட திட்டத்தில் பழைய இலக்கியத்தின் பல பகுதிகள் வேண்டுமென்றே விடப்படுகின்றன.. பொருளும் தம் கற்பனைப் போக்கிலேயே தருகின்றனர். அதனால் நம் இளைஞர்கள் விஷயத்தை உள்ளபடி தெரிந்துகொள்வது அரிதாகிவிட்டது.


நாள் : 7-Mar-19, 4:03 am

மேலே