எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

33 . கண்ணுக்கினியால் க ண்ணுக்கினியால் க தை...

33. கண்ணுக்கினியால் 

ண்ணுக்கினியால்
தை  சொல்லிப்போனால்
ருவிழியால் - காளையவனோ 
காண விழைகையில் 
கார்மேகம்  மறைத்த 
விநிலவாய்
காணாமல் போனால் 
ருக்குவேலையிலே 
ண்பறிக்கும்  விண்மீனாய் 
யல்விழி  சுழற்றினாள் 
னத்த நெஞ்சினிலே 
காதல் சுமையேற்றினால் 
ன்னியிளமையிலின்
கால்கொலுசு கேட்டதும் 
காற்றாற்று வெள்ளமாய்  
ரைபுரண்டது வார்த்தைகள் 
விதையாய்
காற்றுக்கிழிக்கும் குழலாய் 
கானங்கள் நெஞ்சினிலே 
லகலவென ஒலித்தது 
கால் சலங்கையாய் -  காளை
கார்மேகத்தில் பறந்தான் - அவள் 
ட்டழுகு கடலினிலே மிதந்தான் 
காரிருள் புலர்ந்தபின்னே 
ண்ணுற்று தெளிந்தான் 
னவென  அறிந்தான்.
மு. ஏழுமலை

  
 


பதிவு : மு ஏழுமலை
நாள் : 13-Mar-19, 2:36 pm

மேலே