எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சங்கச் செல்விய - செம்மொழிப் பெட்டகம்' எனும் இந்த...

      சங்கச் செல்விய - செம்மொழிப் பெட்டகம்' எனும் இந்த நூல், கோவையில் 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நம் தமிழக அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கும் இனிய வேளையில் வெளிவருகிறது. உலகளாவிய தமிழின் பெருமையை, உலகளாவிய தமிழர்கள் கூடி, உலகத்திற்கு எடுத்துரைக்கு உன்னத வேளை இது, இந்த மகுட நிகழ்விற்கு ஓர் அணிலின் தொண்டாய் இந்த நூலை எழுதியிருப்பதில் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி.

எழுத்தாளர்:-----முனைவர். சுந்தர ஆவுடையப்பன்





நாள் : 19-Mar-19, 5:37 pm

மேலே