எனது நிலைப்பாடு ------------------------------------ நாம் வாழ்வில் பல நிலைகளை...
எனது நிலைப்பாடு
------------------------------------
அன்று வேறுமாதிரி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ அல்லது நாம் தான் தவறு செய்துவிட்டோமோ என்று நினைக்க தோன்றும் . நமக்கு வருத்தமும் மேலிடும் .சில நிகழ்வுகள் நமக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும் .ஆனால் அப்படியும் நாம் மாறி விட்டோமா எனில் நிச்சயம் இருக்காது . இப்படித்தான் அனைவரின் வாழ்க்கை நகருகிறது என்பதே உண்மை .
இனியாவது நம்மை முதலில் திருத்திக் கொள்வோம் பிறகு மற்றவரை திருத்துவோம் .
இது அறிவுரை அல்ல , அனுபவத்தின் வெளிப்பாடு , எனது நிலைப்பாடு .
பழனி குமார்
30.03.2019
30.03.2019