எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன்...

பொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் 


மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.

மதங்கொண்டு வந்தது சாதி-
 இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி.
 சித்தம் கலங்குது சாமி- 
இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி. இவ்வாறு 

நாள் : 20-Apr-19, 4:35 pm

மேலே