கரையை தொடும் அலை போல என் மனசை தொட்டு...
கரையை தொடும் அலை போல
என் மனசை தொட்டு தொட்டு போரவலே
அன்று முதல் இன்று வரை உன் நினைவளகைள் ஓயாமல் என் மனதை முற்றுகை இட்டுகொண்டே இருக்கிறதே👀 கடல் அலைகள் போல மோதி கொண்டே இருக்கிறது என் இதயத்தில் உன் நினைவுகள்!
உன் நினைவலைகள் மோதி மோதி துன்பத்திலும் இன்பமாய் என் வலியை உணர்கின்றேன் டா லூசு மதி🌙 பறிக்கும் முகம்கொண்டவலே உன்னை கண்டு அந்த மதிகூட ஒளிந்து கொள்கின்றதே! 🌘
காந்த பார்வை கொண்டவளே👀

உன்னை பார்த்த நாள் முதலாய்
அன்று முதல் இன்று வரை உன்னை பார்க்கையில் பேச முடியாமல் தவிக்கிறேனே !
உன்னை பிரியும் நேரம் வரும் போது என் உயிரும் மெய்யும் என்னை விட்டு பிரிந்திடுமே
எங்கிருந்தாலும் நீ மகிழ்ச்சியாக இருக்கனுமே!
அப்படி இல்லை என்றால் என் உள்ளம் உடந்திடுமே .😥

உன்னை நினைத்து எழுதகயில்
என் எழுதுகோளும் கண்ணீர்😥 வடிக்கின்றதே ! அது சொல்லும் நான் உன் மீது கொண்ட பாசத்தை
இன்று என் தனிமைய கண்டு வானத்தை கருமேகம் சூழ்ந்து போல
என்றும் உன் நினைவுகள் என் மனதயே சூழ்ந்துள்ளது
.
என்றும் உன் நினைவுகள் என் மனதயே சூழ்ந்துள்ளது
.
நீ என் இதயத்தில் வனமாய் தோன்றியுள்ளாய் ஆனால்
நான் உன் இதயத்தில் வானில் சில நிமிடங்கள் தோன்றி மறையும் வானவில்லாய் இருக்கின்றேன் ! நான்!?
நான் இறக்கும் நிலை வந்தாலும்
உன்னை மறக்கும் நிலை வராது டா லூசு

என்றேன்றும் என் அன்பு உனக்காக டா லூசு 👀♥️
அன்புடன் சுந்தரராமன்