எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கரையை தொடும் அலை போல என் மனசை தொட்டு...

கரையை தொடும் அலை போல

என் மனசை தொட்டு தொட்டு போரவலே


அன்று முதல் இன்று வரை உன் நினைவளகைள் ஓயாமல் என் மனதை முற்றுகை இட்டுகொண்டே இருக்கிறதே👀  கடல் அலைகள் போல மோதி கொண்டே இருக்கிறது என் இதயத்தில்  உன் நினைவுகள்!





உன் நினைவலைகள்  மோதி  மோதி துன்பத்திலும் இன்பமாய்  என் வலியை உணர்கின்றேன் டா லூசு  மதி🌙 பறிக்கும் முகம்கொண்டவலே உன்னை கண்டு அந்த மதிகூட ஒளிந்து கொள்கின்றதே! 🌘





காந்த பார்வை கொண்டவளே👀









உன்னை பார்த்த நாள் முதலாய்





அன்று முதல் இன்று வரை உன்னை பார்க்கையில் பேச முடியாமல் தவிக்கிறேனே !





உன்னை பிரியும் நேரம் வரும் போது என் உயிரும் மெய்யும் என்னை விட்டு பிரிந்திடுமே




‌எங்கிருந்தாலும் நீ மகிழ்ச்சியாக இருக்கனுமே!


அப்படி இல்லை என்றால் என் உள்ளம் உடந்திடுமே .😥









உன்னை நினைத்து எழுதகயில்





என் எழுதுகோளும்   கண்ணீர்😥 வடிக்கின்றதே ! அது சொல்லும் நான் உன் மீது கொண்ட பாசத்தை





இன்று என் தனிமைய கண்டு வானத்தை கருமேகம் சூழ்ந்து போல


என்றும் உன் நினைவுகள் என் மனதயே சூழ்ந்துள்ளது


.


என்றும் உன் நினைவுகள் என் மனதயே சூழ்ந்துள்ளது


.


நீ என் இதயத்தில் வனமாய் தோன்றியுள்ளாய் ஆனால்





நான் உன் இதயத்தில் வானில் சில நிமிடங்கள் தோன்றி மறையும் வானவில்லாய் இருக்கின்றேன் ! நான்!?





நான் இறக்கும் நிலை வந்தாலும்




உன்னை மறக்கும் நிலை வராது டா லூசு




என்றேன்றும் என் அன்பு உனக்காக டா லூசு 👀♥️




அன்புடன் சுந்தரராமன்

பதிவு : K SUNDARRAMAN
நாள் : 23-May-19, 6:07 pm

மேலே