எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பஞ்சம் அழுதே அரை குடம் நிறைத்திடுவேன் அனுதினமும்.... கண்ணீரில்...

பஞ்சம்

அழுதே அரை குடம் நிறைத்திடுவேன்
அனுதினமும்....
கண்ணீரில் மட்டும் உப்பில்லையென்றால்.

பஞ்சம் தண்ணீருக்கே...
என் நாட்டில்.
கண்ணீருக்கில்லை...

பதிவு : மல்லி
நாள் : 21-Jun-19, 12:37 pm

மேலே