அனுபவங்கள் பாடமாக ஆனாலும் பாடங்கள் படிப்பினை ஆனாலும் படிப்பினை...
அனுபவங்கள் பாடமாக ஆனாலும்
பாடங்கள் படிப்பினை ஆனாலும்
படிப்பினை செயல்பட வைத்தாலும்
சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதன்
நடைமுறையென வரும் போது
தடுமாற்றம் அடைந்து செயல்களில்
தவறு செய்வதும் , பின்பு வருந்துவதும்
ஏனென்று தெரியவில்லை ?
பழனி குமார்