என்னதான் அளவிலா பணமும் , வானளவு அதிகாரம் இருந்தாலும்...
என்னதான் அளவிலா பணமும் , வானளவு அதிகாரம் இருந்தாலும் தமது வாழ்க்கையின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்பது சாட்சிகள் நம்மை கடந்து சென்றிடும் நிகழ்வுகள் !
ஆழ்ந்த சிந்தனைகள் அறிவைச் செதுக்கிடும் !
பெற்றிடும் அனுபவங்கள் கற்பிக்கும் வாழ்க்கையை !!!!!!
பெற்றிடும் அனுபவங்கள் கற்பிக்கும் வாழ்க்கையை !!!!!!