எழுதிய பேனா முனை எழுத மறுக்குதடி என் வாழ்க்கை...
எழுதிய பேனா முனை எழுத மறுக்குதடி
என் வாழ்க்கை வலியாக தொடருதடி
என்னவளே! நீ என் வாழ்க்கையில் வைத்த முற்று புள்ளியால்.
எழுதிய பேனா முனை எழுத மறுக்குதடி