எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்.......

தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....
தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....
தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....


தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, 'இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில்' 6-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது"

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்; 2016-ல் 1511 கொலைகளும், 2017-ல் 1466 கொலைகளும், 2018-ல் 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று வருடங்களில் மட்டும் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 4465-ஆக உயர்ந்து இருக்கிறது.

அரசியல் பேசுவோம்...!
அயோக்கியர்கள் அழியட்டும்...!
நல்லவர் நால்வர் நாடாளட்டும்...!


பதிவு : அருள் ஜீவா
நாள் : 23-Oct-19, 7:07 pm

மேலே