எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒற்றை குருவிக்கூடு *********************** சுயநலமே இல்லாத பனைமரம் நெடு...

ஒற்றை குருவிக்கூடு 
***********************

சுயநலமே இல்லாத
பனைமரம்  நெடு

 நெடுவென்று வளர்ந்து
உச்சியிலே குருத்தோலை

 காவோலை பார்த்தால் ஆச்சரியம் தான் 

சின்ன அலகினால்
கூட்டைக் கட்டுதே

குருவி அற்புதமாய் கூட்டுக்குள் பனை

 மரத்தின் உச்சியில்
 பலவீடு வீட்டில்

காற்றினிலே ஊஞ்சல்போல்
அற்புதமாய் கூட்டுக்குள்

மழைநீரும்  காற்றிலும் கலையாது...

ரஞ்சித் குமார்

பதிவு : ranjith_167
நாள் : 2-Nov-19, 7:18 am

மேலே