பெண்ணே உன் வார்த்தையில் வாழ்க்கையை கடன் வைத்து தவிக்கின்றேன்....
பெண்ணே உன் வார்த்தையில் வாழ்க்கையை கடன் வைத்து தவிக்கின்றேன். உன் நினைவுகளால் தாய்மொழியின் தாளம் மறந்தேன். உன் குரல் கேட்டு என் மூளையின்நூலகம் சொற்கள் மறந்து ஆநாதை ஆகியது. உன் அன்பால் அகராதியில் அர்த்தமில்லா வாக்கியங்களை தேடுகிறது என் மனம்.