வாழும் காலத்தில் நாம் நல்லவர் என்று நாமே நினைத்துக்...
வாழும் காலத்தில் நாம் நல்லவர் என்று நாமே நினைத்துக் கொண்டு வாழ்வது பெரிதல்ல.
நாம் மறைந்தவுடன் , ஒரு நல்ல மனிதர் நம்மைவிட்டுப் பிரிந்து விட்டாரே என்று ஊரும் உறவும் உள்ளம் வருந்தி உருகுவதும், இவ்வுலகம் இழந்து விட்டது என்று கண்ணீர் சிந்துவதும் தான் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு.
நாம் இருக்கும் போது கிடைக்கும் பெருமையை விட, இறந்தபின் பேசப்படும் பெயரும் புகழும் தான் உண்மை.
பழனி குமார்
27.01.2020
27.01.2020