எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

👫ஒன்றாய் சுழன்ற நாட்களை எண்ணி மனமும் ஒருமுறை வாழ்ந்து...

👫ஒன்றாய் சுழன்ற நாட்களை எண்ணி மனமும் ஒருமுறை வாழ்ந்து பார்க்க ஏங்குதே..👫நினைவோ அதை கவிதையாய் தீட்டுதே..🖌போதும் என்ற போதிலும் இரவுகளை முழுமையாக்கும் அவள் குரல் எங்கே..😞என்னை உறங்க வைக்கும் அவள் முத்த சத்தம் எங்கே..👄ஒன்றுமே நடவாதது போல் நீயும்..👩உன் இரகசியம் எதுவும் புரியாமல் நானும்..👨 அவள் ஒருத்தியாகிறாள்.🚶‍♀அவன் தனித்து போகிறான்..🚶சரி விதிதான் என்று விலகிபோக இதயம் சொல்லுதடி..❤அந்த விதியை மாற்ற சொல்லி கண்கள் கலங்குதடி..😔யான் ஒன்றும் சொல்லாமல் தோல்வியை ஒத்துகொள்கிறேன்..👎அமைதியான தனிமை..அழகான வலிகள்..மீள முடியாத நான்..போதும்..🤝    
- விஜே

பதிவு : விஜய்நிதி
நாள் : 29-Jan-20, 7:22 pm

மேலே