உன் வார்த்தைகள் தந்த காயங்களும் ஆறவில்லை, உன்னால் ஏற்பட்ட...
உன் வார்த்தைகள் தந்த காயங்களும் ஆறவில்லை,
உன்னால் ஏற்பட்ட வலியும் மறையவில்லை ,
உன்னோடு வாழ்ந்த நினைவுகளும் அழியவில்லை,
உனக்காக மன்றாடிய இம்மனமும் மாறவில்லை ,
உனக்காக மன்றாடிய இம்மனமும் மாறவில்லை ,
விட்டுச்செல்வதா? விட்டுக்கொடுப்பதா?