நில மகள் ஒருத்தி இருந்தாள்...மனதால் துரிகை அமைத்தாள் ...வந்ததோ...
நில மகள் ஒருத்தி இருந்தாள்...மனதால் துரிகை அமைத்தாள் ...வந்ததோ பாரதி. வரைந்தவளோ மோகினி... பாரதி கண்ணம்மா படித்தவருக்கு மோகினி பாரதி வித்தியாசமாக கூட இருக்கலாம்..... அழகின். வடிவானவள்..உள்ள தினையாள்...மென்மையின் தாய் அவள்....காதல் வசப்படும் கண்கள் உடையாள்.....அவள் தூரிகையிட்ட பாரதி உயிர்பித்து கூட வருவான் அவள் மடி சேர.....