எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாணங்களை எல்லாம் குவித்து தலை கவிழ்ந்து நின்றவள். தன்...

நாணங்களை எல்லாம்

குவித்து 
தலை கவிழ்ந்து நின்றவள்.
தன் ,
காதலன் விழி பட்டதும் ,
தன்னை
மறந்தாள் ,மலர்ந்தாள்
சூரியகாந்தியாய்
தன் மலர்ந்த முகம் காட்டி_-_ காதலி

பதிவு : Ahila
நாள் : 24-Feb-20, 11:01 am

மேலே