எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​இந்த கரோனோ வைரஸ் இன்றுவரை உலகளவில் அனைவரையும் பேச...



​இந்த கரோனோ வைரஸ் இன்றுவரை உலகளவில் அனைவரையும் பேச வைத்துவிட்டது. ஒன்றும் பேசாத நமது பிரதமர் மோடிஜி அவர்களே இன்று காணொளி மூலம் மக்களிடம் பேசிவிட்டார். ​அனைவருக்கும் புரியாத ஒரு மொழியில் பேசினாலும் , பின்பு அவரவர் மொழியின் மூலம் வந்த விளக்கங்களும் வேண்டுகோளும் அவசியமான ஒன்று . 

அவரின் கவலையும் , நாட்டின் நிலையும் புரிகிறது . நாம் அதற்கேற்றாற் போல் நமது நலனுக்காகவும் பொதுநல நோக்கோடும் பின்பற்ற வேண்டும் என்பதில் மாற்றுக கருத்து இல்லை . 


இணைவோம் , எதிர்கொள்வோம் , வெற்றியும் பெற்றிடுவோம். 


 பழனி குமார்  
            




        




 



நாள் : 19-Mar-20, 10:15 pm

மேலே