🐯?ருசி அறிந்த மிருகம் 🦁 அம்மையோடு ஆடியதூம் போதும்!...
🐯?ருசி அறிந்த மிருகம் 🦁 அம்மையோடு ஆடியதூம் போதும்! பெருங் காய்ச்சலோடு புரண்டது போதும் ! ஒரு வரவு என்று பாராதே புது வரவு என்று வருந்ததே ! வருவது யாவும் நிழல்கள் மிது சாயட்டும்!!! உறக்கத்தின் உச்சி நிலைக்கே போகட்டும்!! மாற்றத்திற்கு மட்டுமே வழி? காற்றோடு கரைந்து கனவுகளோடு மறையட்டும் ;; ஒற்றை கையின் பிடி சோற்றுக்கு ஏங்கும் இரட்டை வரியே ஏங்கதே தாகம் தணித்து இருப்போம்! புசிக்க பசியோடு காத்திருக்கும் !? ஆடும் வரை பாத்திரு! அடங்கும் வரை காத்திரு ✋? மீண்டும் பெருந்தீயாய் வருவோம்! :பொருத்திரு ; பெருங்கூட்டமாய் திரிவோம்! பெருந்திரளாய் அலைவோம் ! உம் ஏக்க சுமையை சுமக்க முடியாமல் ஆடும் நானும் இரட்டை வரி தான்................