எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வஞ்சி அவளின் வளையல் சத்தம்....! என் காதருகில் கவிதையாய்...

வஞ்சி அவளின் வளையல் சத்தம்....!
என் காதருகில் கவிதையாய் கத்தும்....!

வஞ்சி அவளின் சேலைக்குள் 
தினந்தினம் செய்கிறேன் யுத்தம்....!

கஞ்ஜகி அவளோ 
காய விடுகிறாள் நித்தம்......!

கோடி வரிகளில் கவிதை பாடி
காதல் சொன்னாலும் ராட்சசி அவள் தர மறுக்கிறாள் சின்னஞ்சிறு முத்தம்....!

மாயக்காரி அவளின் மல்லிகைப்பூ மனத்தால் என் நெஞ்சமெல்லாம் மயக்கம்...!

என் அருகில் வர என்னவளே
ஏன் உனக்கு இவ்வளவு தயக்கம்...!

ஆறடி தூரத்தில் நீ நின்றாலும் 5 அடி உயரத்து பெண்ணே உன்னை பார்த்ததும் என் தேகம் முழுவதும் எண்ணிலடங்கா கிறக்கம்.....!

உன் கழுத்தில் மாலையிட்டவன்  
மண்டி இடுகிறேன் உனக்கு இல்லையோ இறக்கம்.....!

என் அருகில் நீ வரும்வரை என் கண்களுக்கு இல்லையடி உறக்கம்....!
Create by...thamim 💌✍️

நாள் : 10-Apr-20, 2:28 pm

மேலே