சுயநலம் மிகுந்த நம் நாட்டில் சுதந்திரம் கிடைத்தும் என்ன...
சுயநலம் மிகுந்த நம் நாட்டில்
சுதந்திரம் கிடைத்தும் என்ன பயன்...
கடவுளே நம்மை காப்பார் எனில்
ஏன்..
தீரவில்லை இன்றும் இந்த வறுமை துயர்.....
பட்டங்கள் பலபேர் பெற்ற பின்னும்
ஏன்
மாறவில்லை இந்த கொடிய நிலை...
படித்தவுடன் வெளிநாடு பறந்து விட்டு காக்கிறான் அவனவன் குடும்பத்தினை.....