கல்லறையில் பொறித்திடும் கல்வெட்டுச் சொற்களானது , களிப்புடன் வாழ்ந்தது...
கல்லறையில் பொறித்திடும்
கல்வெட்டுச் சொற்களானது ,
களிப்புடன் வாழ்ந்தது
கவலையிலா காலம்
கலவரமிலா நாட்கள்
கறையிலா மனங்கள்
களங்கமிலா கட்சிகள்
கலப்படமிலா உணவு
கள்ளமிலா உறவுகள்
கருணை உள்ளங்கள்
கபடமறியா நட்புகள் !
பழனி குமார்