இதயம் இடம் மாறிப்போனது... இமைகள் இமைக்க மறந்து போனது.......
இதயம் இடம் மாறிப்போனது...
இமைகள் இமைக்க மறந்து போனது....
கால்கள் தடம் மாறிப்போனது....
கண்ணில் சுரம் ஏறிப்போனது....
கனவிலும் நினைவிலும்...
என்னவளே .. .உன் சுவாசம் வந்து சேர்ந்ததால் ...இதுதான் காதலோ . ...!